Thursday 5 February 2015

என் பாடலை நான் கேட்க...!!!

29.1.2015  - கடந்த வியாழக்கிழமை ஜெய் சாய் பாபா என சாய் பாமாலை பதிவிட்டு இருந்தேன். அதை சுப்பு தாத்தா அவர்கள் பாடி யூ டியூபில்  புதிவு செய்து இருக்கிறார்கள்.







என் பாடலை நான் கேட்க....... மனமும் செவியும் குளிர்ந்தது......!!!!!!!!!!! 

சுப்பு தாத்தா அவர்களுக்கு பணிவான வணக்கங்களும், பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் தெரிவித்துக் கொள்கிறேன்.

நண்பர்களே கேட்டு மகிழுங்கள்.





8 comments:

  1. அருமை இனிமை...
    தமிழ் மணம் 2

    ReplyDelete
  2. அருமை.. வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  3. அருமை அருமையான பாடலை அழகாக பாடும் சுப்புத் தாத்தாவின் கருணையை என்ன சொல்வேன். அவருக்கு சாயியின் அருள் பெருகி எல்லா வளங்களுடன் வாழவேண்டும் .
    இருவருக்கும் என் நன்றியும் வாழ்த்துக்களும்!

    ReplyDelete
  4. பாடலை கேட்க மிக இனிமையாக இருக்கு. நன்றாக பாடிக்கொடுத்த சுப்புத்தாத்தாவுக்கு என் பணிவான வணக்கங்கள்.நன்றி.

    ReplyDelete
  5. அருமை. வாழ்த்துகள்.

    ரொம்ப நாட்களுக்கு முன் எனக்கும் இந்த கௌரவம் கிடைத்தது.

    ReplyDelete
  6. அருமை.. சுப்பு தாத்தா அவர்களின் பணி மகத்தானது. வாழ்க நலம்..

    ReplyDelete
  7. அருமை...

    வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  8. அருமை...
    தங்கள் வரிகளை மிக அருமையாக பாடியிருக்கிறார்...
    அவருக்கும் தங்களுக்கும் வாழ்த்துக்கள்.

    ReplyDelete